எதிராக மாணவர்கள் போராட்டம்

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் மயி லாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை - 2019 வரைவு அறிக்கையை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வா யன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

தரங்கம்பாடி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், இலவச மடிக்கணினி வழங்கிட வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.